Pages

Wednesday, May 22, 2013

யாழ்ப்பாணத்தின் இராணுவ முகம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும்: இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய!

Wednesday, May 22, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தின் இராணுவ முகம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
 
யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது.
 
பாதுகாப்பு காரணிகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment