Pages

Tuesday, April 30, 2019

லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளின் பிரதானி என கருதப்படும் IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி மீண்டும் தோன்றினான்!

மீண்டும் தோன்றிய “பக்தாதி”லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளின் பிரதானி என கருதப்படும் IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி சற்றுமுன் வீடியோவில் தோன்றிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!
 
2014 இல் குண்டுத்தாக்குதல் ஒன்றில் “பக்தாதி” கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 5 வருடங்களின் பின்னர் தன் முக்கிய சகாக்களுடன் நேற்று 18 நிமிட வீடியோவில் தோன்றியுள்ள காட்சிகள் வைரலாக பரவி வருகிறது!
குறித்த காணொளியில் சிரியா மற்றும் ஈராக்கில் யுத்தம் செய்வதனை வலியுறுத்திய பக்தாதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து பெருமித்து பேசியதாகவும் புர்கான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சிஐஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட எல்லியட் சாம் என்ற அபுபக்கர் அல்பாக்தாத் இறந்துவிட்டதாக அமெரிக்கா 2வருடத்திற்கு முன் கூறிய போதும்‌ நான் உயிருடன் இருக்கிறேன் என பேட்டி தராதவர்.இலங்கை தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்க படைகள் இலங்கையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பிறகு தான் அல்பாக்தாத் என்ற எல்லியட் சாம் ஒரு காணோலியை வெளியிடுகிறார்கள்.அதில் இலங்கை தாக்குதல் நடத்தியது பளிவாங்குவதற்கு தான் என அதில் கூறப்பட்டுள்ளது  (ஆதாரம்: Al-Jazeera 29-04,2019)

No comments:

Post a Comment