Pages

Wednesday, May 20, 2015

புலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளியோம் அரசாங்கம்!

Wednesday, May 20, 2015
புலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை வடக்கில் முன்னெடுக்க இடமளியோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே மாதம் 19 ஆம் திகதி இராணுவ கௌரவ தினமாகவே கொண்டாடப்படும் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளது.
இதேவேளை- மே 18 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு எல்.டி.டி.ஈ அமைப்புக்கான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என முல்லைதீவு நீதவான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment