Thursday, April 10, 2014
வதோதரா::காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா இன்று வதோதரா தொகுதியில்
லோதி எஸ்டேட் வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தியப்பின்
நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை
என கூறினார்.
No comments:
Post a Comment