Pages

Tuesday, May 14, 2013

புலி பினாமிகளின் (நோ பயர் சோன்) சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது!

Tuesday, May 14, 2013
இலங்கை::புலி பினாமிகளின் (நோ பயர் சோன்) சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது!
 
புலி பினாமிகளின் (நோ பயர் சோன்) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான ஒழுங்குகளை (புலிகள் ஆதரவு) மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.
 
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள  விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர். சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் லோட் லீச்ட் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

No comments:

Post a Comment