Pages

Tuesday, May 29, 2012

மட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 46 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ம் ஆண்டைய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 346821 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அஸங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தொர்தல் தொகுதியில் 162175 வாக்காளர்களும் கல்குடா தொகுதியில் 100615 வாக்காளர்களும் பட்டிருப்பு தொகுதியில் 84031 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment