Pages

Wednesday, August 31, 2011

திருநெல்வேலியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் ஆயுதந்தரித்த நபர்கள் நுழைய முயற்சி!

Wednesday,August,31,2011
திருநெல்வேலியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் ஆயுதந்தரித்த நபர்கள் நுழைய முயற்சி!

யாழ். குடாநாட்டில் தொடரும் கிறீஸ் மனிதன் சர்ச்சைகளும் வதந்திகளும் மக்களது இயல்பு வாழ்க்கையை இரவு வேளைகளில் முற்றாக சிதைத்து வருகின்றது. நேற்றிரவும் திருநெல்வேலி பகுதியில் ஆயுதங்கள் சகிதம் வீடொன்றினுள் சென்ற சிலர் உள் நுழைய முற்பட்டதாகவும் வீட்டவர்கள் அபயக்குரல் எழுப்பியதையடுத்து அவர்கள் தப்பியோடியதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment