tag:blogger.com,1999:blog-68644375926945996452024-03-16T12:38:41.379+05:30Poonththalir-பூந்தளிர்poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.comBlogger22107125tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-79959489687165077222022-09-02T02:20:00.002+05:302022-09-02T02:20:34.608+05:30We don't care how many Ukrainians die: Ex.US Senator Richard Black opened up about the Ukrainian war<p> 💥 <span style="color: #cc0000; text-align: center;"><a href="http://worldnews24.over-blog.com" target="_blank"><b><span style="font-family: arial;">worldnews24.over-blog.com</span></b></a> </span><span style="text-align: center;"> </span><b style="text-align: center;"><span style="color: #cc0000;"> <a href="https://twitter.com/DailyWorld24" target="_blank">twitter.com/DailyWorld24</a>💥</span></b></p><p><b style="text-align: center;"></b></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b style="text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="288" src="https://www.youtube.com/embed/Bs_MXfPrpC0" width="461" youtube-src-id="Bs_MXfPrpC0"></iframe></b></div><b style="text-align: center;"><br /></b><p></p><div style="text-align: justify;">US: We don't care how many Ukrainians die: Ex.US Senator Richard Black opened up about the Ukrainian war</div><p></p><p style="text-align: justify;">We don't care how many Ukrainians die</p><p style="text-align: justify;">The ex. US Republican Senator Richard Black opened up about the Ukrainian war.</p><p style="text-align: justify;">We don't care how many Ukrainians die. How many women, children, civilians, military will die. We do not care. It's like a great football game and we want to win.</p><p style="text-align: justify;">Russia did not plan the invasion in advance. This can be seen from the number of troops involved in the attack. Ukraine had 250 thousand, and Russia attacked with only 160 thousand.</p><p style="text-align: justify;">Putin was forced to attack in order to prevent Ukraine from attacking the Donbass.</p><p style="text-align: justify;">Russia is trying not to inflict damage on civilian Ukrainians, because. considers them brothers-Slavs.</p><p style="text-align: justify;">Unlike the American tanks in Vietnam, the Russians stopped in front of peaceful crowds in the early days of the invasion. We would just crush them in such a situation.</p><p style="text-align: justify;">Ukraine cannot make a decision about peace. The decision about peace can only be made in Washington, but as long as we want to continue this war, we will fight until the last Ukrainian dies.</p><p style="text-align: justify;">Ukrainians, do you still believe that the US is your friend?</p>poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-34284890002106486602019-11-18T16:32:00.002+05:302019-11-18T16:32:18.608+05:30உண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS0exKmCumq9CZChjPkdqDqH4QdRzA6t3imWXaO6PSsg22tNMe8voN4YVOfOYx4ol6jRAChKHEYhdQShM40WRVkTjFY6ro9fYiNqrut8-BM88efq2i4fWKanf2PNoLenVHAUamODUn5c0/s1600/76782748_483435332271747_8575372363648991232_o.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="538" data-original-width="960" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS0exKmCumq9CZChjPkdqDqH4QdRzA6t3imWXaO6PSsg22tNMe8voN4YVOfOYx4ol6jRAChKHEYhdQShM40WRVkTjFY6ro9fYiNqrut8-BM88efq2i4fWKanf2PNoLenVHAUamODUn5c0/s320/76782748_483435332271747_8575372363648991232_o.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.</div>
<div style="text-align: justify;">
முழுமையான அவரது உரை;</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
வரலாற்று சிறப்புமிக்க ருவான்வெலி சாயவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற கிடைத்தமை நான் பெற்ற விசேட பாக்கியம். இந்நாட்டு பெரும்பாளான மக்கள் பெற்றுக் கொடுத்த வரலாற்று ரீதியிலான வெற்றியின் காரணமாக இது இடம்பெற்றுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
நாம் அனைவரும் விரும்பும் நமது தாய் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், முப்படைத் தலைவராகவும் மற்றும் உங்களதும் உங்களது குழந்தைகளினதும் பாதுகாப்பினை பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சராகவும் நான் இன்று உங்களை சந்திக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
வணக்கத்துக்கரிய மகா சங்க தேரர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதமே, இந்த தேர்தலில் நான் வெற்றிப் பெறுவதற்கான பிரதான காரணமாக நான் கருதுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இந்நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகள் மூலம் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என எனக்கு தெரியும். எனினும், தமிழ் முஸ்லிம் மக்களையும் அந்த வெற்றியில் பங்காளிகளாக ஆகுமாறு நான் கோரியிருந்தேன்எனினும் நான் எதிர்ப்பார்த்த அளவில் அதற்கு வரவேற்பு இருக்கவில்லை. எனினும், நான் உங்கள் புதிய ஜனாதிபதி என்ற முறையில், மீண்டும் வேண்டிக் கொள்வதாகவது, இந்நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உண்மையான இலங்கையராக என்னிடம் ஒன்றாக இணைந்து செயற்படுமாறாகும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தனக்காக வாக்கினை பயன்படுத்திய அனைத்து வாக்களார்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றியை மற்றும் கௌரவத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
அதேபோல், எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
தெற்கில் சிங்கள பௌத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், கல்வி கற்றதும் இலங்கையின் பிரதான பௌத்த பாடசாலையிலாகும். அதன் காரணமாக பௌத்த தர்மம் எப்போதும் எனது எண்ணத்தில் இருக்கின்றது.எனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் பௌத்த தர்மத்தினை பாதுகாத்து, மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்.சுமார் ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகளை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
வரலாற்றில் இந்நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் தமது மத மற்றும் தேசிய அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு கௌரவத்துடன் வாழக்கூடிய உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்போம்.னது தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எம்முடன் இணைந்து வெற்றிக்காக உழைத்த அனைத்து கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனது கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
எந்த தேர்தலிலும் இல்லாத அளவில் பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டனர். வாக்களிப்பதற்காக இலங்கை வந்த வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனம் என்ற வகையில் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எம்மிடம் உள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் தனது பதவிக் காலப் பகுதியினுள் நிறைவேற்ற நான் நடவடிக்கை எடுப்பேன்.</div>
<div style="text-align: justify;">
நாட்டின் தேசிய பாதுகாப்பே எனது அரசாங்கத்தின் பிரதான கடமை என்று நான் கருதுகிறேன். எமது தாய் நாடு தீவிரவாதம், பாதாள உலக செயற்பாடுகள், கப்பம் பெறுவோர், போதைப்பொருள் வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் அற்ற பாதுகாப்பான நாடாக மாற்ற தேவையான அரச பாதுகாப்பு இயந்திரத்தை நாம் மீண்டும் வலுப்படுத்துவோம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அனைத்து நாடுகளுடன் நட்புறவுடன் செயற்பட எதிர்ப்பார்த்துள்ளேன். எம்முடன் இணைந்து செயற்படும் போது எனது நாட்டின் ஒன்றையாட்சிக்கு, இறையாண்மைக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுக்கிறோம். சுற்றுச் சூழலை பாதுகாப்பது நமது அனைவரினதும் கடமை.</div>
<div style="text-align: justify;">
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை செயற்படுத்தும் போது இலங்கையை உலகின் முன்னணியில் உள்ள நாடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எமது ஆட்சி முறையில் அரச துறையில் திறமை மற்றும் அனுபவத்திற்கு முதலிடம் வழங்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
எமது நாட்டு மக்கள் 21ஆவது நூற்றாண்ட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒழுக்கமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை நான் எதிர்ப்பார்த்துள்ளேன். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எமது கடமையானது, நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் சேவை செய்வதாகும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதன்படி, எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்ற நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். பாரிய வேலைத்திட்டங்களை குறுகிய காலப்பகுதியில் செய்து முடிக்க வேண்டியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அவசியமிருந்தால் எதையும் செய்யலாம். வெற்றி பெற முடியாத சவால் எதுவும் இல்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்கால வேலைத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. அது தொடர்பான திட்டங்கள் எனது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவேன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
நாட்டின் நன்மைக்காக அதனை பயன்படுத்துவதற்கு நான் ஒருபோதும் பின்நிற்பதில்லை. நான் எனது நாட்டுக்கு அன்பு செலுத்துகிறேன். நான் எது நாடு தொடர்பில் பெருமை அடைகிறேன். எனது நாடு குறித்த வலி எனக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை முன்னேற்றுவதாற்காக அனைத்து இலங்கையர்களையும் எம்மிடம் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன் ..” என்றார்.</div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-69862619238289292672019-11-18T13:27:00.002+05:302019-11-18T13:28:40.124+05:30புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள் கோரிக்கை! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpd1hkZnfxoiOUUBaYRljJXCXgrcocFqDEGh9Ugu9Abs0r2JFQd68iV0D0qUxe5z5r1p1MqDWwKibXfOC-cDlO1eRR5fH9IPGx83iXET-EdY9QMO6FbruiMWbtHIGCr0TcYr1Tta6NfE8/s1600/Gotabaya-Rajapaksa-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="365" data-original-width="680" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpd1hkZnfxoiOUUBaYRljJXCXgrcocFqDEGh9Ugu9Abs0r2JFQd68iV0D0qUxe5z5r1p1MqDWwKibXfOC-cDlO1eRR5fH9IPGx83iXET-EdY9QMO6FbruiMWbtHIGCr0TcYr1Tta6NfE8/s320/Gotabaya-Rajapaksa-1.jpg" width="320" /></a></div>
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். <br />
<br />
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது. <br />
<br />
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். <br />
<br />
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
<a name='more'></a><br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பயணித்தில் பங்களர்களாக மாற வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கைவிடுத்துள்ளார்.<br />
<br />
அனுராதபுரம் - ருவென்வெளி சேயவில் நடைபெற்ற அவரது பதவி ஏற்பு நிகழ்வில், நாட்டுக்காக ஆற்றிய தேசிய உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.<br />
<br />
தேர்தல் பெறுபேற்றில் தாம் எதிர்பார்த்தவகையில் தமிழ் மக்கள் முஸ்லிம்களது செயற்பாடு அமைந்திருக்கவில்லை.<br />
<br />
ஆனாலும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கான நலன்கள் தொடர்பி;ல் அவர்களையும் அரவணைத்து பயணிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.<br />
<br />
அனைத்தின மக்களும் அவர்களது அடையாளங்களுடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும்.<br />
<br />
தாம் பௌத்த தர்மத்தை சார்ந்தே வாழ்ந்து வருகின்றவர் என்ற அடிப்படையில், ஆயிரமாயிரம் ஆண்டுகால பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களை பாதுகாப்பதற்கு அரசாங்க அனுரசனை வழங்கப்படும்.<br />
<br />
நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே தமது முதன்மை நோக்கமாக இருக்கிறது.<br />
<br />
சர்வதேச அளவில் அணிசேரா கொள்கையுடன் இலங்கை செயற்படும்.<br />
<br />
சகல நாடுகளும் இலங்கையின் இறையான்மையயும், கௌரவத்தையும் மதித்து செயற்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது உரையில் குறிப்பிட்டார்.<br />
<br />
அதேநேரம், தமது வெற்றிக்காக உழைத்த எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜக்ஷ உள்ளிட்ட அனைவருக்கும் நன்று கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-69475124441474564922019-10-31T13:35:00.004+05:302019-10-31T13:35:57.313+05:3017 கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLOnNo1134glgLRZ8DyzjorPEyAxePHnKKHwN5b4HpROo0n_9TE6Q4ylbXqjeMyelMvpmG4SjxaVRW5h_m9YUnfvWXTWfpNTI4ZN5LWNm5rSUp_WLNI9uiE7CUMhdidriTsSDCDypKN68/s1600/73080790_471057116842902_821445192946024448_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="537" data-original-width="960" height="358" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLOnNo1134glgLRZ8DyzjorPEyAxePHnKKHwN5b4HpROo0n_9TE6Q4ylbXqjeMyelMvpmG4SjxaVRW5h_m9YUnfvWXTWfpNTI4ZN5LWNm5rSUp_WLNI9uiE7CUMhdidriTsSDCDypKN68/s640/73080790_471057116842902_821445192946024448_n.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்தானது.</div>
<div style="text-align: justify;">
17 கட்சிகள் உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து செயற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அக்கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-88857696626745249112019-10-30T19:59:00.004+05:302019-10-30T19:59:24.958+05:30ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihkEeZzGYFsEAH5-iLAgYtk2L88DlkuXfQbN3MWIg8PaNnCEPg-ylcZlPzk2suA5eSqLbUvmQrvCkT23wxaeUuEkH0Hqwxf18VgPW4AXeC0a07EMy7MPGIvxgtyQEcKoWsuT4WtgACuiI/s1600/73381288_2604014786354309_8835351823612116992_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="734" data-original-width="960" height="488" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihkEeZzGYFsEAH5-iLAgYtk2L88DlkuXfQbN3MWIg8PaNnCEPg-ylcZlPzk2suA5eSqLbUvmQrvCkT23wxaeUuEkH0Hqwxf18VgPW4AXeC0a07EMy7MPGIvxgtyQEcKoWsuT4WtgACuiI/s640/73381288_2604014786354309_8835351823612116992_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgza9JkIw22J6ei_FqLGg6LKaLwnRWRCbALk2NOVpS8B_RIO3POyttFRWQsZXDRcjI2bLWwNJDHdvIElfxPjtozEcQFy30RIwWg7ezidVAJyDbHRAuckgZ2n2cubhMSCfaU928O89T0rXw/s1600/74434031_2604015226354265_8969838687147786240_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="504" data-original-width="960" height="336" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgza9JkIw22J6ei_FqLGg6LKaLwnRWRCbALk2NOVpS8B_RIO3POyttFRWQsZXDRcjI2bLWwNJDHdvIElfxPjtozEcQFy30RIwWg7ezidVAJyDbHRAuckgZ2n2cubhMSCfaU928O89T0rXw/s640/74434031_2604015226354265_8969838687147786240_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDBw8qEfyGXjnHF_h6Jsd8LRHmRI9E305fIdvvVbr1e1Bw1-h0HvwWNDVAVcY7VO7wdIHfIvqjfKzwPM-4g6i3DLVwJduJoN8GwcoLHHod6r8h9Dsmi9eTVIxdA4cmrv2SxfRz7CoZzRs/s1600/73004234_2604014896354298_2346259506167545856_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="568" data-original-width="960" height="378" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDBw8qEfyGXjnHF_h6Jsd8LRHmRI9E305fIdvvVbr1e1Bw1-h0HvwWNDVAVcY7VO7wdIHfIvqjfKzwPM-4g6i3DLVwJduJoN8GwcoLHHod6r8h9Dsmi9eTVIxdA4cmrv2SxfRz7CoZzRs/s640/73004234_2604014896354298_2346259506167545856_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYww18a_RYOCaTYMi_WmgwwktczhGapGT_ScJsoVk7i7X57kZhn5DZ7g6eUu3Pm9EseIvzfhw1fZ2RGUqw8K_c6xW3eJnr-FpRwC7196Co07bAwImAiv1mmQTAhmRcwPeby5baPbMS2GM/s1600/74696661_2604015106354277_472385341009952768_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="676" data-original-width="960" height="450" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYww18a_RYOCaTYMi_WmgwwktczhGapGT_ScJsoVk7i7X57kZhn5DZ7g6eUu3Pm9EseIvzfhw1fZ2RGUqw8K_c6xW3eJnr-FpRwC7196Co07bAwImAiv1mmQTAhmRcwPeby5baPbMS2GM/s640/74696661_2604015106354277_472385341009952768_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcMP3GC3lFFCQZWzhRFpkDGR69EVLmMAmK76Cs4zHYVHhCAZfJJcHoMM2pNdFQI7w6znf1no4LSfQMjpYADCCJoCvfwvH8T5eTeWQmVgc0fcpQFpqeYm7ZesYsL4gW8WBpe7hw7-Dlvs8/s1600/76228167_2604014916354296_5151341306185777152_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="546" data-original-width="960" height="364" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcMP3GC3lFFCQZWzhRFpkDGR69EVLmMAmK76Cs4zHYVHhCAZfJJcHoMM2pNdFQI7w6znf1no4LSfQMjpYADCCJoCvfwvH8T5eTeWQmVgc0fcpQFpqeYm7ZesYsL4gW8WBpe7hw7-Dlvs8/s640/76228167_2604014916354296_5151341306185777152_n.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (28.10.2010) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தோழர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அன்பார்ந்த தமிழ் மக்களே!</div>
இந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.</div>
அதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா? வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.<br />
யுத்தம் முடிவடைந்து விட்டது. <br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
யுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். </div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-7592567289279590532019-08-20T03:00:00.002+05:302019-08-20T03:00:39.201+05:30இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVbRM4DI9M-3lGaPEEI-NGAcJ-0fXyDibZQyBzMPbEA9LZxN-kekGpSghUPIauzfAm0_thrqpdJOYi7R9qm845r8MtJYBqyMXFVEhCerEyhKMb47ZIZuUsY3TdsGpp7OXflyBlP6G7tdA/s1600/34.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="640" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVbRM4DI9M-3lGaPEEI-NGAcJ-0fXyDibZQyBzMPbEA9LZxN-kekGpSghUPIauzfAm0_thrqpdJOYi7R9qm845r8MtJYBqyMXFVEhCerEyhKMb47ZIZuUsY3TdsGpp7OXflyBlP6G7tdA/s320/34.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும் நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டது. எனினும் இதனை மீள நடத்துவதன் மூலம் பயணிகள் போன்று பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும்.</div>
<div style="text-align: justify;">
அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br /></div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-54597557317059548402019-08-20T02:50:00.003+05:302019-08-20T02:50:56.585+05:30புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiyVBs6SEDQ8eRo3LOXIfTiI9rj40cbo6MWrT5mIHYk33gxxqxTwzGve7Ulom9ncvnzf-bco6_3byhnvlrthR-a6Rxx9QE5V6yK82Z8qXZQLEvFDdzLFsz-CQQbtfsRWfulHwSPjzNQlw/s1600/01-4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="410" data-original-width="728" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiyVBs6SEDQ8eRo3LOXIfTiI9rj40cbo6MWrT5mIHYk33gxxqxTwzGve7Ulom9ncvnzf-bco6_3byhnvlrthR-a6Rxx9QE5V6yK82Z8qXZQLEvFDdzLFsz-CQQbtfsRWfulHwSPjzNQlw/s320/01-4.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திரசில்வா இராணுவ படைகளின் பிரதானியாகவும் கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.<br />
<a name='more'></a><br /></div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-8701619958608918672019-07-18T01:42:00.002+05:302019-07-18T01:42:54.639+05:30அமெரிக்கா ஆயுத விற்பனை ஈரான் எதிர்ப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1r4n4W4qCRUVQKrQjNnYH5f0haZIs4_dWlnLfXppwJHc2HqLhOm1EzGC1d2RTf9CZro-tWkwNQ-rdJnt2aNHlH6p4p-CMjeQrwIr0gQr9oqoDIotwKJ6rk1N3rJYZXtxpRQEUbTdJbjs/s1600/usa_iran_flags_270415.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="450" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1r4n4W4qCRUVQKrQjNnYH5f0haZIs4_dWlnLfXppwJHc2HqLhOm1EzGC1d2RTf9CZro-tWkwNQ-rdJnt2aNHlH6p4p-CMjeQrwIr0gQr9oqoDIotwKJ6rk1N3rJYZXtxpRQEUbTdJbjs/s320/usa_iran_flags_270415.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
டெஹ்ரான், அமெரிக்கா ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்கள் ஈரான் பகுதியில் ஆயுதங்கள் விற்கக்கூடாது , என அறிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும்போது, “அமெரிக்கா எங்களுடன் ஏவுகணை சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அவர்கள் ஆயுதங்கள், ஏவுகணைகளை எங்கள் பகுதியில் விற்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ், பந்து தற்போது அமெரிக்காவில் வீசப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<div style="height: 20px;">
</div>
</div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-7142191382248239882019-07-18T01:02:00.005+05:302019-07-18T01:02:40.720+05:3060 இடங்களில் பணம் பதுக்கல் துரைமுருகன் தரப்பு மீது ஏ.சி.சண்முகம் புகார்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeQQ_oGqLvdos6Mi7HoGqpSutf5-keE0idXE-Ap6IqEV4NtOuLvqHgMzkn1tU8RiDYnm3aG8fpJNhMnzK6Ygjoo3Ned51ih1-vuc3oaj68AYueaQh3M9zQK1SnsUDeo7-HubQLvRWsHLs/s1600/Duraimurugan_710x400xt.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="710" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeQQ_oGqLvdos6Mi7HoGqpSutf5-keE0idXE-Ap6IqEV4NtOuLvqHgMzkn1tU8RiDYnm3aG8fpJNhMnzK6Ygjoo3Ned51ih1-vuc3oaj68AYueaQh3M9zQK1SnsUDeo7-HubQLvRWsHLs/s320/Duraimurugan_710x400xt.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
குடியாத்தம், ''கடந்த தேர்தலில் செய்த அதே தவறை மீண்டும் தி.மு.க., வினர்செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்'' என வேலுார்தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.குடியாத்தத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த முறை தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருந்தார். கணக்கில் வராத 10 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.அப்போது 50 - 60 கோடி ரூபாயைதுரைமுருகன் வீட்டின் பின்பக்கமாக எடுத்துச் சென்று விட்டனர். மீண்டும் அதே தவறை தி.மு.க. வினர் செய்கின்றனர். இப்போது 60 இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சமீபத்தில் <br />
<a name='more'></a>ஒரே இடத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய் சிக்கியிருக்கிறது.வேலுாருக்கான தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்க இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. வினர் எதிர்பார்த்தனர்.<br />
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஆனால் மத்தியில் மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. தி.மு.க.வினர் நினைத்தது நிறைவேறவில்லை.வேலுார் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டு கேளுங்கள். மீண்டும் பணத்தை கொண்டு வந்து தேர்தலை நிறுத்த தி.மு.க. வினர் முயற்சிக்க வேண்டாம். துரைமுருகன் பல ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் பாலாற்றில் ஒரு தடுப்பணையை கூட அவர் கட்டவில்லைஇவ்வாறு அவர் கூறினார்.</div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-78231191159350522642019-07-17T07:47:00.006+05:302019-07-17T07:47:55.783+05:30கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkvjiPHOzd1zO1lza-hVbBHvoBNkgQlNLebB8uXr0qxwu6Z7FXG-D93xACt7QClnwcrHIAi4eQvFWtoZeVGwR2rnowrVH8Rq1ziubr0lD7AyVsoldAvKRHvCGzsPk2YTcoTHlyB1ioRSA/s1600/qcpumynoqvo.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkvjiPHOzd1zO1lza-hVbBHvoBNkgQlNLebB8uXr0qxwu6Z7FXG-D93xACt7QClnwcrHIAi4eQvFWtoZeVGwR2rnowrVH8Rq1ziubr0lD7AyVsoldAvKRHvCGzsPk2YTcoTHlyB1ioRSA/s320/qcpumynoqvo.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
கிரீஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக, கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது. ஏதென்ஸ்:கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அப்படி விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு <br />
<a name='more'></a>காயமடையவோ, உயிரிழக்கவோ நேரிடும் என்பதால் ஓடுதளத்தின் முன்பாக ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தின் ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஸ்கியாதோஸ் விமான நிலையத்துக்கு வந்தது.<br />
<br />
இந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக பறந்து வந்தது. அதாவது கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது.<br />
<br />
ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் வழக்கம் போல விமானத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். விமானம் மிகவும் தாழ்வாக பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-4432429647038533312019-07-17T07:39:00.002+05:302019-07-17T07:39:11.057+05:30எதற்கும் தயாராக உள்ளோம்: இந்திய விமானப்படை தளபதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5Or_gxCeqIPmmk4Gz_ntcn2wPLTP2fnzAYRraJNL5U0KKQdnmONEvVNprgpheB5aUoeWJjvC5BWevW7qy1hRK0Ws681YAQLyKS12IRdfHhcv3rnoB8omRFXupik8EvyPWnIF7v3Nj-sQ/s1600/index.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5Or_gxCeqIPmmk4Gz_ntcn2wPLTP2fnzAYRraJNL5U0KKQdnmONEvVNprgpheB5aUoeWJjvC5BWevW7qy1hRK0Ws681YAQLyKS12IRdfHhcv3rnoB8omRFXupik8EvyPWnIF7v3Nj-sQ/s320/index.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
எந்த வகையான சூழ்நிலையிலும் உடனடியாக களமிறங்க விமானப் படை எப்போதும் தயாராக உள்ளது' என விமானப் படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போரின் 20வது ஆண்டையொட்டி டில்லியில் நேற்று(ஜூலை 16) நடந்த கருத்தரங்கில் விமானப் படையின் தலைமை தளபதி தனோவா கூறியதாவது: கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் 17வது ஸ்குவாட்ரனின் தலைவராக பங்கேற்றேன். அப்போது நமது விமானப் படைக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மிராஜ் - 2000 போர் விமானத்தில் மட்டுமே குண்டு திறன் இருந்தது. தற்போது நமது அனைத்து விமானங்களிலும் இந்த வசதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பல முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.கார்கில் போரின்போது இக்கட்டான கட்டத்தில் இரவு நேரத்தில் <br />
<a name='more'></a>பனிமலையில் குண்டுகளை திறமையாக வீசி வெற்றி பெற விமானப் படை உதவியது. ஜம்மு - காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது நம் விமானப் படையின் திறமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-29875311901592658572019-07-17T07:17:00.000+05:302019-07-17T07:17:00.208+05:30ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம்: பொதுஜன பெரமுன உறுதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGTMDiN7ms-TTUuuire6KsJ4mdhmlG3hAR_XVR_UHSSja-O9H2wqUT73JfM0nZIalwmT7hWSpQTGD5k3sU1Uh8AULgz7VSPUq-oJxQJCtK2qefN38dJxyKgINQpqiYypFddAifN73dwZI/s1600/z_p01-Welgama-hits.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="451" data-original-width="800" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGTMDiN7ms-TTUuuire6KsJ4mdhmlG3hAR_XVR_UHSSja-O9H2wqUT73JfM0nZIalwmT7hWSpQTGD5k3sU1Uh8AULgz7VSPUq-oJxQJCtK2qefN38dJxyKgINQpqiYypFddAifN73dwZI/s320/z_p01-Welgama-hits.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர், இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் சாதனை படைக்கும் வெற்றியொன்றை பதிவு செய்வார் என நாம் நம்புகின்றோம்.இதனையடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு <br />
<a name='more'></a>பெரும்பான்மைப் பலத்தை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்.<br />
<div style="text-align: justify;">
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வேறு எந்த குழுக்களினதும் உதவிகள் தேவையில்லையென சில தரப்பினர் பிரச்சாரம் செய்து கொண்டு செல்கின்றனர். இது பொய்யான ஒன்றாகும். இதில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் அவ்வாறு சொல்வதுமில்லை. சொல்லப் போவதுமில்லையெனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார். </div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-54572516235454008162019-07-17T07:10:00.001+05:302019-07-17T07:10:16.361+05:30ரகசிய சந்திப்பில் ரவி- மஹிந்த?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgldpmViHRUQaY40_Bp3ZjQklWKA6F6LISo-7aU8zQJV3FeougZo3X-3UYuQ_12Hq7c8Jzu0zNExIYUB7x2omy-cqxMHDEqFpAlGYsQDtQ7hGq42fi3j-EkmFVRaxUixE44H8U_fIxbS1U/s1600/Ravi-Karunanayake-Mahinda-Rajapaksa-696x398.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="398" data-original-width="696" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgldpmViHRUQaY40_Bp3ZjQklWKA6F6LISo-7aU8zQJV3FeougZo3X-3UYuQ_12Hq7c8Jzu0zNExIYUB7x2omy-cqxMHDEqFpAlGYsQDtQ7hGq42fi3j-EkmFVRaxUixE44H8U_fIxbS1U/s320/Ravi-Karunanayake-Mahinda-Rajapaksa-696x398.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லமான கால்ட்டனில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பது தற்போது வெளிப்படையாகவே மேடைகளில் பேசப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a>எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கின்றமை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-39084261585933107692019-07-15T03:44:00.001+05:302019-07-15T03:44:01.941+05:30தமிழகத்தில் IS பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNR2e2RvE14MZ_ZqqID3k3yNc4hzR8osigd-e_yXLjixgaIYEFgvR4ZHoiT42Sj1a6MxRHaNJdrLi3T5aoUgubMFbJ8aGGqY3mP5Xj7pgt_u8-TTpqvH4qp0RC0RTyA_GQLFNX0HrWC0A/s1600/gallerye_172644602_2320034.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="600" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNR2e2RvE14MZ_ZqqID3k3yNc4hzR8osigd-e_yXLjixgaIYEFgvR4ZHoiT42Sj1a6MxRHaNJdrLi3T5aoUgubMFbJ8aGGqY3mP5Xj7pgt_u8-TTpqvH4qp0RC0RTyA_GQLFNX0HrWC0A/s320/gallerye_172644602_2320034.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
கோவையை அடுத்து தற்போது சென்னை மற்றும் நாகையில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தொடர்புள்ள நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்.ஐ.ஏ., வேட்டை :-இந்தியாவில் உளவுப்பிரிவினரும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு கோரத்தில், 259 பேர் உயிரிழந்த பின்னர் இந்திய உளவுத்துறை உஷாராகியுள்ளது. கோட்டை விட்ட இலங்கை :ஏனெனில் முன்கூட்டியே எச்சரித்தும், இலங்கை உளவுத்துறை கோட்டை விட்டதால் இலங்கை குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
அதன் பின் நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் இந்தியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br />
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளிடம் இந்தியாவில் உள்ள கேரளத்தின் காசர்கோடு, கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயங்கரவாத ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br />
இலங்கை வாலிபர்?</div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர் பிடிபட்டார். அவர் இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்பு தலைவனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இவனுடன் சென்னையில் பலர் நட்புடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />
வகாத் - இ- இஸ்லாமி ஹிந்த் :</div>
<div style="text-align: justify;">
இந்நிலையில் நேற்று(ஜூலை 13) சென்னை மற்றும் நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணடி லிங்குசெட்டி தெருவில் 'வகாத்- இ-இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் அலுவலகத்தை போலீஸ் எஸ்.பி.ராகுல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடைபெற்றது.</div>
<div style="text-align: justify;">
<br />
புகாரியின் கூட்டாளிகள் :</div>
<div style="text-align: justify;">
இந்த அமைப்பின் தலைவரான சையது புகாரியின் வேப்பேரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன்கள், லேப்டாப்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகு சையது புகாரியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிண்டியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மண்ணடியில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனை யின் போது சையது புகாரியின் கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
நீதிமன்ற காவல் :</div>
<div style="text-align: justify;">
இதனிடையே நாகையில் ஹசன்அலி யூனுஸ் மாரிக்கர், முகமது யூசுப்கான் ஹரிஸ்முகமது ஆகிய 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களது வீட்டிலும் லேப்டாப், செல்போன்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு ஜூலை 25 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும், 3 பேர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br />
தமிழகத்திற்கு குறி?</div>
<div style="text-align: justify;">
இந்த பயங்கரவாத தொடர்பில் உள்ளவர்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. சென்னை, நாகையில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்தடுத்த என்.ஐ.ஏ., அதிரடிகள், தமிழகத்திற்கு பயங்கரவாதிகள் குறிவைத்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-80325976566047592912019-07-15T03:33:00.004+05:302019-07-15T03:33:40.728+05:30உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihwPnYzQxA2uQvToK5PKMfpUGl3-zndWqq5AIAisoPaJtTZ5XDeLURcSrkP9eYEbjdGOF4OLfVNkC0FfBYdzNV0y5BXgMg1xz_9mDWE5gsr-2BGWv7kVWgVUXVlBF9tTbfblBwwCJT_XQ/s1600/britain-cwc-cricket_ac5dc20c-a672-11e9-9ac0-125817c7848e.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihwPnYzQxA2uQvToK5PKMfpUGl3-zndWqq5AIAisoPaJtTZ5XDeLURcSrkP9eYEbjdGOF4OLfVNkC0FfBYdzNV0y5BXgMg1xz_9mDWE5gsr-2BGWv7kVWgVUXVlBF9tTbfblBwwCJT_XQ/s320/britain-cwc-cricket_ac5dc20c-a672-11e9-9ac0-125817c7848e.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். </div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br /></div>
<div style="text-align: justify;">
பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில் இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனாது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9XX5oqfxcHv6EtkrSIgzpBzJPYtCm7eft6fdnSScL1-mA5s8_PDUBQIaxyNhmWnaLEJ1rlogd49XfTgwHXz1rWPS6eexc_Fd2nxiwsfDUWd301hKyy1mgq9i4tsME0V2ekM5UGLfL0Y0/s1600/5472.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="363" data-original-width="605" height="384" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9XX5oqfxcHv6EtkrSIgzpBzJPYtCm7eft6fdnSScL1-mA5s8_PDUBQIaxyNhmWnaLEJ1rlogd49XfTgwHXz1rWPS6eexc_Fd2nxiwsfDUWd301hKyy1mgq9i4tsME0V2ekM5UGLfL0Y0/s640/5472.jpg" width="640" /></a></div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-48228228151091607952019-07-15T02:45:00.004+05:302019-07-15T02:45:35.668+05:30வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXyuArp3_t-cdmYciPRjHsNKw1VeCaLZX5f6Qfq-SKMRHa6u0c7yjbgPMdPKGflaJqTMSLNgdMsOj8U3Mf-pBl9W0XGFztq6VfNLE8c1m2VUBwhqPaVbqTkbKjXo8UpgO0xX_p3LCr3c/s1600/Mahinda-Rajapaksa-696x392-696x392.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="392" data-original-width="696" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXyuArp3_t-cdmYciPRjHsNKw1VeCaLZX5f6Qfq-SKMRHa6u0c7yjbgPMdPKGflaJqTMSLNgdMsOj8U3Mf-pBl9W0XGFztq6VfNLE8c1m2VUBwhqPaVbqTkbKjXo8UpgO0xX_p3LCr3c/s320/Mahinda-Rajapaksa-696x392-696x392.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
வடக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் உயிருக்குப் பயந்து கொழும்பிலுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று வடக்கில் சென்று “கார்ட்போர்ட்” வீரர்கள் போன்று செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது யார் என்பதைக் கூட இந்த மக்கள் மறந்துள்ளனர். இந்த கார்ட்போர்ட் வீரர்கள் வடக்கு மக்களைக் காப்பாற்றியவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் உண்மை நிலைமை எது <br />
<a name='more'></a>என்பதை வடக்கு மாத்திரமல்ல, முழு நாடும் மிகவும் நன்றாகவே விளங்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தனது ஆட்சிக் காலத்தில்தான் வடக்கு மக்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த அரசாங்கம் வடக்கு இளைஞர்களுக்கு தொழில்வசதியையாவது வழங்கவில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-62658538981368269442019-07-14T15:46:00.003+05:302019-07-14T15:46:41.802+05:30தமிழிசைக்கு தேசிய அளவில் பதவி... தமிழக பாஜக தலைவராகும் புதுமுகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnxGM5FKuo-N9Pr__7nDuisQ1nGlNDznUASJwzR0Bf9NDfG9iobGxddyqzInP-HKoiriWpPjnFkdbN6ago4L4nBwY_SQkGDtyT6IXVGp9TCfKjq7pTbw0jHAA4_nH4n8uPEEMBILNnItI/s1600/tamilisai-soundararajan.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="345" data-original-width="460" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnxGM5FKuo-N9Pr__7nDuisQ1nGlNDznUASJwzR0Bf9NDfG9iobGxddyqzInP-HKoiriWpPjnFkdbN6ago4L4nBwY_SQkGDtyT6IXVGp9TCfKjq7pTbw0jHAA4_nH4n8uPEEMBILNnItI/s320/tamilisai-soundararajan.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற பாஜக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் மட்டும் படுதோல்வியை சந்தித்து. மேற்கு வங்கத்தில் வெற்றி வாகை சூடியது. தெலுங்கானாவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாக்குகளை பெற்றது. இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் பாஜகவை வலுவாக காலூன்றச் செய்ய பல்வேறு வியூகங்களை அமித் ஷா வகுத்து வருகிறார். அதன்படி தமிழக பாஜகவிற்கு புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து வரப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br /></div>
<div style="text-align: justify;">
ஜி.கே.வாசன் கட்சியை பாஜகவில் இணைத்து அவரை தமிழக தலைவர் ஆக்க அமித் ஷா ஆர்வம் காட்டினார். ஆனால் வாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிலேயே ஒழுங்காக செயல்பட்டதில்லை அவருக்கு பேச்சாற்றல் கிடையாது, செய்தியாளர்களை எதிர்கொள்ள முடியாது என்று இங்கிருக்கும் பாஜக நிர்வாகிகள் கொளுத்திப் போட அந்த முயற்சியை பாஜக மேலிடம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதே சமயம் இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக தமிழகம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி. நட்டா இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஜே.பி நட்டா தீவிர ஆர்எஸ்எஸ் அனுதாபி. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் உள்ளவர்களை தான் அவர் நிர்வாகிகள் தேர்வுக்கு முன்னிலைப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மேலும், கடந்த தேர்தலில் மட்டும் அல்லாமல் எந்த தேர்தலிலும் சாதிக்காத நிர்வாகிகளுக்கு டம்மி பதவியை கொடுத்துவிட்டு புதியவர்களை நியமிக்க நட்டா ஆர்வம் காட்டி வருகிறார். அதன் படி அவர் ஹிட் லிஸ்டில் முதல் பெயராக தமிழிசை பெயர் உள்ளதாக கூறுகிறார்கள். காரணம் 5 ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்கிற ரிப்போர்ட் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதேபோல் ஹெச்.ராஜா, இல.கணேசன் போன்றோருக்கும் தமிழகத்தல் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்றுவிட்டார். எனவே புதியவரான ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்க நட்டா தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். இதுநாள் வரை அமித் ஷா ஆதரவில் தப்பி வந்த தமிழிசை இந்த முறை தப்ப முடியாது என்கிறார்கள். இதற்கிடையே தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் நான் தான் என்று வானதி சீனிவாசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-48760296393449466772019-07-14T15:35:00.005+05:302019-07-14T15:35:52.385+05:30உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWlr6iZ-e4OGGAG32liJZhNEuc_Wy74tPGqfninkE34DOk2IATDFmJpjQ6T7EHR3POHtbdSZf6XdVrXy92KhQ4cZhsCncS4xFfM5iXLizsYxIurHpDAw34qBAYdLu0ISJ1tIjvbjBK7v4/s1600/easter-attack-parliament-select-committee-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="371" data-original-width="660" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWlr6iZ-e4OGGAG32liJZhNEuc_Wy74tPGqfninkE34DOk2IATDFmJpjQ6T7EHR3POHtbdSZf6XdVrXy92KhQ4cZhsCncS4xFfM5iXLizsYxIurHpDAw34qBAYdLu0ISJ1tIjvbjBK7v4/s320/easter-attack-parliament-select-committee-1.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.இது குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.இதேநேரம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். <a name='more'></a><br /></div>
<div style="text-align: justify;">
அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி, அரச புலனாய்வு சேவை பிரதானி, சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் அதன் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசசேகர ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதேநேரம், காவல்துறை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் காவல்துறை பரிசோதகரான தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-60525749297876961482019-07-14T15:26:00.001+05:302019-07-14T15:26:08.105+05:30வேலூரில் புயல் வேகத்தில் தேர்தல் பணி... திமுகவிற்கு பீதி கிளப்பம் ஏ.சி. சண்முகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-QcfpzVri0EMZWpk0UFjMs0rhtLbM7bnN1NMQcWc_A8CJdspHgEC4DNkVzUNPy8BdJj9mDFzFQSggYy2piiTbuQcyuqhkEWZUYVnkBqeoPxfdLKd6ZzQoMRTgkVMAAVaaNhPe9YbOKE/s1600/ac-shanmugam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="306" data-original-width="459" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-QcfpzVri0EMZWpk0UFjMs0rhtLbM7bnN1NMQcWc_A8CJdspHgEC4DNkVzUNPy8BdJj9mDFzFQSggYy2piiTbuQcyuqhkEWZUYVnkBqeoPxfdLKd6ZzQoMRTgkVMAAVaaNhPe9YbOKE/s320/ac-shanmugam.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது தேர்தல் தேதி அறிவித்த அன்றே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகளை துவக்கினார் ஏ.சி. சண்முகம்.</div>
<div style="text-align: justify;">
பணப்புழக்கம் அதிகம் இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுமார் 13 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் ரத்தால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக சார்பில் களம் இறங்கிய ஏசி சண்முகம் தான்.</div>
<div style="text-align: justify;">
ஏனென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நாள் வரை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை அவர் <br />
<a name='more'></a>செலவழித்திருப்பார் என்கிறார்கள். இதனால் தான் தேர்தல் ரத்து குறித்து பேசிய போது கண்களில் தண்ணீர் வரும் அளவிற்கு கதறினார் ஏ.சி. சண்முகம். இந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளராக ஏசி சண்முகமே அறிவிக்கப்பட்டார்.<br />
<div style="text-align: justify;">
ஏற்கனவே 50 கோடி ரூபாய் வரை காலியான நிலையில் மீண்டும் சண்முகம் எப்படி சமாளிப்பார் என்று திமுக தரப்பு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளே கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டினார். விஜயகாந்தை சந்தித்தார். அமைச்சர் வீரமணியுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்தார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தொடர்ந்து முதல் ஆளாக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதோடு மட்டும் அல்லாமல் காலை 6 மணிக்கு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் சண்முகம் இரவு பத்து மணி வரை ஓய்வே இல்லாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். இடை இடையே நிர்வாகிகள் சந்திப்பு, கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை என புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கும் நிலையில் ஒன்றிய வாரியாக நடைபெறும் கூட்டத்தில் முக்கால்வாசியை ஏசி சண்முகம் முடித்துவிட்டார் என்கிறார்கள். மேலும் அமைச்சர்கள் விரைவில் தொகுதிக்கு வர உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளையும் சண்முகமே தீவிரமாக செய்து வருவதாக சொல்கிறார்கள். கரன்சி மழை கொட்டுவதால் கூட்டணி கட்சியினரும் காலை 6 மணிக்கே ஏசி சண்முகம் இருக்கும் இடத்தில் ஆஜர் ஆகிவிடுகிறார்கள்.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTOXS7SXX-BH9mNA_Qq2aEZOsXAXmiopttjGe6AC0o1E9KpYbO_je1LH5gR6YdhkhjqwRfDkFuiVRZliXNT2iTQAlf_-dtoSVeNuz9DxlTGhw7l1rtCYXVee-EDhNcOrIkO7vTvrX9g7Y/s1600/ac-shanmugam_710x400xt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="710" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTOXS7SXX-BH9mNA_Qq2aEZOsXAXmiopttjGe6AC0o1E9KpYbO_je1LH5gR6YdhkhjqwRfDkFuiVRZliXNT2iTQAlf_-dtoSVeNuz9DxlTGhw7l1rtCYXVee-EDhNcOrIkO7vTvrX9g7Y/s640/ac-shanmugam_710x400xt.jpg" width="640" /></a></div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-2548425441330125562019-07-12T13:02:00.003+05:302019-07-12T13:02:53.027+05:30ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuz7BC8FOvxoHK3H8qSqZ1SHPQJr4FSbyVUTxA0K1c8Ob5zLxNbFy265NlLSBsrLvJgDckg8Bdx3NUsoyYBpJddjBGQxny5ruvV17W3ZwW0_rGxlKlk0k0lQbggc4YkOEqFhGZsJ8KEo0/s1600/image7ea7ab5c-d4db-46dd-923f-5c615b8198e5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="620" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuz7BC8FOvxoHK3H8qSqZ1SHPQJr4FSbyVUTxA0K1c8Ob5zLxNbFy265NlLSBsrLvJgDckg8Bdx3NUsoyYBpJddjBGQxny5ruvV17W3ZwW0_rGxlKlk0k0lQbggc4YkOEqFhGZsJ8KEo0/s320/image7ea7ab5c-d4db-46dd-923f-5c615b8198e5.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.தனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர் <br />
<a name='more'></a>பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் புதிய தலைவர் தேர்வில் தலையிடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கடந்த 1½ மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ராகுலின் பிடிவாதம் நீடிப்பதால் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனகார்கே, அசோக்கெலாட் உள்பட சிலரது பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தென்மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத நிலையில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் உள்கட்டமைப்பு வலு இழந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கட்சி நிலை குலைந்துள்ள நிலையில் தலைவர் பதவியை எப்படி ஏற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக இருந்த காலங்களில், அந்த தலைவர்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியாத நிலையே ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டும் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது.
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதையடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது, கட்சி தலைவர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சோனியா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
என்றாலும் சோனியாவை விட்டால் காங்கிரசை வழி நடத்த வேறு தலைவர்கள் இல்லை என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே சோனியாவை மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் படி தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
ஆனால் சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியில் சிறிதும் விருப்பம் இல்லாமல் உள்ளார். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தற்போது சோனியாவுக்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்ற மனநிலையில் சோனியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை மூத்த தலைவர்கள் தற்காலிகமாவது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபடி உள்ளனர்.
அதை சோனியா ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. சோனியா முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-65731875132056069552019-07-12T12:19:00.001+05:302019-07-12T12:19:03.465+05:30சஹ்ரான் (ஐஎஸ்) இலங்கைக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwmS9qCWTLGCyu-aWwsmbIvu6hMUMDG-JHD01K6_fXqxETU7mMb9hn-TO3euPuj1CJhexmh15zvKvcmAxd4yCqR66iut0AiFcpDi7-JeDf3uJe65zmeQKzLqNRFES4O9VnSsfv4w9P1MQ/s1600/ob_00fb1b_isis-1-696x398.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="398" data-original-width="696" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwmS9qCWTLGCyu-aWwsmbIvu6hMUMDG-JHD01K6_fXqxETU7mMb9hn-TO3euPuj1CJhexmh15zvKvcmAxd4yCqR66iut0AiFcpDi7-JeDf3uJe65zmeQKzLqNRFES4O9VnSsfv4w9P1MQ/s320/ob_00fb1b_isis-1-696x398.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a>கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்றும் அவர்கள் கூறினர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவி, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இந்த சந்திப்பின் போது, பிரதமர் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
9/11 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை, குடியியல் நீதிமன்றங்களில் விசாரிப்பதில் தாங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
பயங்கரவாதம் என்பது, சாதாரண குடியியல் நீதிமன்ற முறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய சாதாரண குற்றம் அல்ல என்றும், அத்தகைய சந்தேக நபர்களைத் தண்டிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டதாகவும், அவர்கள் கூறினர்.அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பாக எல்லை கட்டுப்பாட்டு தரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அமெரிக்க நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் இஸ்லாமிய அரசின் ஐஎஸ் இலங்கைக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு ஐ.எஸ் இடம் கோரியிருந்தார் என்பதை, அமெரிக்க குழு கண்டுபிடித்திருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளது.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-27250015903004977102019-07-12T11:48:00.001+05:302019-07-12T11:48:01.281+05:30அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1xBJcDNHjBQXjLT6j6LgSnkK6Mgyhz3a-801E0HOmArMG8H5-4G449JN-5DrYneWq8qHeYsUWcO7XT5JjDXOUR_UxmsOUVG2t48LIbPBSo5tDcGYUE_8Z_zk4e-1bEatJ2TnuSUb191g/s1600/parliment-3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="345" data-original-width="600" height="184" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1xBJcDNHjBQXjLT6j6LgSnkK6Mgyhz3a-801E0HOmArMG8H5-4G449JN-5DrYneWq8qHeYsUWcO7XT5JjDXOUR_UxmsOUVG2t48LIbPBSo5tDcGYUE_8Z_zk4e-1bEatJ2TnuSUb191g/s320/parliment-3.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br /></div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-85858179119282520032019-07-12T04:35:00.001+05:302019-07-12T04:35:14.541+05:30சீனாவிடம் பணம் வாங்கிய அமெரிக்க துாதரக அதிகாரிக்கு சிறை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0q1GWB4Ful4UCnDxWqUDaHTdpVwybXNT3yMJHp17zgJ6kTovTI0a2bG58KZHThKMMNnNRkj5KiJJXGBkBvNQHX-b90NVeazfaorm9XmK0MFndzgmPwRDM9LTTkpnJc_4-v1HJtVmA2r0/s1600/ny-1537918922-nl5gecmwtd-snap-image.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="533" data-original-width="800" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0q1GWB4Ful4UCnDxWqUDaHTdpVwybXNT3yMJHp17zgJ6kTovTI0a2bG58KZHThKMMNnNRkj5KiJJXGBkBvNQHX-b90NVeazfaorm9XmK0MFndzgmPwRDM9LTTkpnJc_4-v1HJtVmA2r0/s320/ny-1537918922-nl5gecmwtd-snap-image.jpg" width="320" /></a></div>
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை பணத்துக்காக சீனாவிடம் வழங்கிய துாதரக பெண் அதிகாரிக்கு 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்தவர் கண்டசி மேரி கிளைபோர்னி 63. அமெரிக்க வெளியுறவு அதிகாரியாக பணியாற்றிவந்தார். இவர் சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ள அமெரிக்கத துாதரக கிளைகளில் 2007ம் ஆண்டு முதல் அலுவலக நிர்வாகியாக பணியாற்றினார்.<br />
அப்போது சீன பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தை சேர்ந்த இரண்டுபேர் கிளைபோர்னியை சந்தித்துள்ளனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த முக்கிய <br />
<a name='more'></a>ஆவணங்களை வழங்கியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br />
இது பற்றிய தகவல் வெளியான நிலையில் இரண்டு ஆண்டுக்கு முன் கிளைபோர்னி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் அவரிடம் விசாரணை நடத்திய போது 'அரசு அதிகாரி என்ற முறையில் வெளிநாட்டு ஏஜென்டுகளுடன் எனக்கு இருந்த தொடர்பை மறைத்து விட்டேன்; அவர்களிடமிருந்து பணம் பெற்றதையும் நான் தெரிவிக்கவில்லை' என ஒப்பு கொண்டார்.இதையடுத்து கிளைபோர்னி மீது விசாரணை அதிகரிகளை ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளைபோர்னிக்கு 40 மாத சிறை தண்டனையும் 28 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-27574882796236605182019-07-11T16:56:00.001+05:302019-07-12T02:42:57.466+05:30வக்கிர புத்தியில் குழந்தைகள் மீது கை வைக்கும் ஒருத்தரும் இனி உயிரோடு தப்ப முடியாது-மரண தண்டனைக்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு.!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_KmulnZlbnnsb_cSDykoeJhCzu7cKjirlzuzFvQGLYJYQ5raXQgmio1062gzbhzU4YBtsAV5rOS6jOf5f0QZB7WiO0KntQ7g_4sRdKYpKA4tPQgDRt2t_EnL438R_Aup9JtttsY0dKk/s1600/prime-minister-narendra-modi-giving-speech-during_79c86358-4180-11e9-96e6-2d3dd9dcb23f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="960" height="181" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_KmulnZlbnnsb_cSDykoeJhCzu7cKjirlzuzFvQGLYJYQ5raXQgmio1062gzbhzU4YBtsAV5rOS6jOf5f0QZB7WiO0KntQ7g_4sRdKYpKA4tPQgDRt2t_EnL438R_Aup9JtttsY0dKk/s320/prime-minister-narendra-modi-giving-speech-during_79c86358-4180-11e9-96e6-2d3dd9dcb23f.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை <br />
<a name='more'></a>விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. <br />
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</div>
</div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6864437592694599645.post-16533136300058526962019-07-11T14:12:00.001+05:302019-07-11T14:12:05.908+05:30வைகோவுக்கு எதிராக துணை ஜனாதிபதியிடம் புகார்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9qtRseLr4o5h1m8wowUKG5jxpjOjAS_bcosFmcvQdJ89WDHJVHM-D0dk5tIw-RsDLuvZrUSbrLIst7iyq0ejkEuLVZCYPNWS0Lb48Ac1k3OFRSERWK5MHYPLGYDeWicZbnTnxjJXAj98/s1600/45.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="441" data-original-width="696" height="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9qtRseLr4o5h1m8wowUKG5jxpjOjAS_bcosFmcvQdJ89WDHJVHM-D0dk5tIw-RsDLuvZrUSbrLIst7iyq0ejkEuLVZCYPNWS0Lb48Ac1k3OFRSERWK5MHYPLGYDeWicZbnTnxjJXAj98/s320/45.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
மாநிலங்களவை உறுப்பினராக வைகோவை பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்த வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்தார். வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு வைகோ மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a>ஆனால் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தற்போது இருக்கும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, வைகோவுக்கு எதிராக வெங்கைய்யா நாயுடுவிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதுதொடர்பாக வைகோவுக்கு இன்னொரு செக்! என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இந்த நிலையில் சசிகலா புஷ்பா குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடுவுக்கு இன்று (ஜூலை 11) கடிதம் எழுதியிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
அதில், “தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற "நான் குற்றம்சாட்டுகிறேன்" நூல் வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக வைகோ மீது ஐபிசி 124(ஏ) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனை வழங்கி எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை என்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யாது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்தான் ஒருவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யமுடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இருந்தாலும் ஜனநாயகத்தின் கோயில் போன்ற இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள சசிகலா புஷ்பா,</div>
<div style="text-align: justify;">
“வைகோ தொடர்ந்து தேசத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக பலமுறை முழக்கங்கள் எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் தொடர்ந்து அவர் குற்றம்சாட்டிவருகிறார். இதன்மூலம் தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறார். மேலும், நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, என்ன தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வேன் என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன்” என்றும் கூறியிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மேலும், “இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கும் பிரதமருக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் சசிகலா புஷ்பா.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjddtWGwKcVEo9zY7eALQWZiebbKIcpzAFVzmTQazXnkrLhMLEPHbWVqKAJmsp3-9hXipgJSiKY32mQWoFGaWaLcdoZ3SP1vGE6TH2HLpzKgZV0zmNwKekwnSpPAH9Wp070idE8wc_MXHg/s1600/45a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="928" data-original-width="696" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjddtWGwKcVEo9zY7eALQWZiebbKIcpzAFVzmTQazXnkrLhMLEPHbWVqKAJmsp3-9hXipgJSiKY32mQWoFGaWaLcdoZ3SP1vGE6TH2HLpzKgZV0zmNwKekwnSpPAH9Wp070idE8wc_MXHg/s640/45a.jpg" width="480" /></a></div>
</div>
poonththalir@hotmail.comhttp://www.blogger.com/profile/12386641251820609472noreply@blogger.com0